![]() |
பிரிமாஸ் ஆண்டுக்கூட்டத்தில் |
ரெங்கசாமி பிள்ளை 1953ஆம் ஆண்டு
தென்னிந்தியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தவர். முதலில் சாதாரண எடுபிடி வேலைகளைச் செய்தார்.
பின்னர், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த ஒரு வங்கியில் அலுவலகப் பையனாக வேலை. அதன் பின்னர்,
wholesale
merchant
மொத்த விற்பனை வணிகத் துறையில் காலடி வைத்தார். கடைசியில் real
estate
நில உடைமைத் துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
No comments:
Post a Comment