Friday, September 21, 2012

சீனத் தத்துவம் - 6

லாவோ சூ என்பவர் ஒரு சீன தத்துவஞானி. அவர் சொன்ன தத்துவம் ஒன்று இருக்கிறது. ஒரு மனிதனிடம் ஒரு மீனைக் கொடு. அது அவனுக்கு அன்றைக்கு ஒரு நாள் சாப்பாடு. ஆனால், அவனிடம் மீனைப் பிடிப்பதைக் கற்றுக் கொடு. அதுவே அவனுக்கு வாழ்க்கை பூராவும் சாப்பாடு. எப்பேர்ப்பட்ட தத்துவம். இது ரெங்கசாமி பிள்ளை தன் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த உண்மைகள்.

பிரிமாஸ் ஆண்டுக்கூட்டத்தில்

ரெங்கசாமி பிள்ளை 1953ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தவர். முதலில் சாதாரண எடுபிடி வேலைகளைச் செய்தார். பின்னர், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த ஒரு வங்கியில் அலுவலகப் பையனாக வேலை. அதன் பின்னர், wholesale merchant மொத்த விற்பனை வணிகத் துறையில் காலடி வைத்தார். கடைசியில் real estate நில உடைமைத் துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

No comments:

Post a Comment