Friday, September 21, 2012

வள்ளல் ரெங்கசாமி பிள்ளை - 7

சிக்கனமான வாழ்க்கை. சிறப்பான அணுகு முறைகள். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார். பங்குச் சந்தையில் ஈடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். காலப் போக்கில் தெலுக் இந்தானில் சின்னச் சின்ன நிலங்களை வாங்கினார். அப்படியே செல்வந்தரானார்.


2008 ஆம் ஆண்டு உணவக உரிமையாளர்
சங்கக் கூட்டத்தில் டத்தோ ராமலிங்கம்

 
பணம் இருப்பவனிடம் குணம் இருக்காது என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், ரெங்கசாமி பிள்ளை அதற்கு எல்லாம் விதிவிலக்கு. அவர் ஒரு கொடை வள்ளல். அப்படிச் சொல்வதில் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால், கிடைத்தைக் குறைத்துக் காட்டும் உலகில், கொடுத்ததை மறைத்துக் காட்டும் குணம் படைத்தவர் இந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை.

No comments:

Post a Comment